மனிதனுக்கு முக்கிய தேவை பணம். ஆனால் ஒரு சிலரிடமே பணம் தங்குகிறது.
பணத்தையும், பதவியையும் இழந்து மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள் கூட சிரமப்பட்டிருக்கிறார்கள்.
இந்திரன் தனது தகாத செயலால் பதவியை இழந்து அலைந்திருக்கிறார்.
மீண்டும் பதவியை பெற பால்கடலில் பூஜை நடத்தினார்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்