172. அனாகத நாதம் - செந்தில் ஜெகன்நாதன்

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

04-10-2023 • 38 mins

பரம்பரைக் கலை கைவரவில்லையே என்று சாமிநாதனோடு நம்மையும் தவிக்க விடுகிறார் செந்தில் ஜெகன்நாதன். நாதஸ்வரத்திற்கு இணையாக பொங்கிப் பிரவாகித்து வரும் எழுத்துநடை. மென் உணர்ச்சிகளை பொருத்தமான ராகங்களோடு எடுத்தாண்டிருக்கிறார். சாமிநாதனுக்கு மட்டுமல்ல நமக்கும் கூட முடிவில் நீர் தளும்பி கண்ணெரிச்சல் வந்துவிடுகிறது.

--- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support

You Might Like