Thirumanam Iru Nabarkalidaiye | திருமணம் இருநபர்களிடையே | Raa Raa Post | ரா ரா பதிவு | Inspirational Audio Stories

Kadhai Ketkum Neram- Tamil Audio Stories

17-09-2022 • 4 mins

Marriage is always between  two people not between two families

திருமணம் இரு நபர்களிடையே

திருமணத்திற்குச்  சொந்தங்கள் வேண்டும்

திருமணப் பந்தத்திற்குச்  சொந்தங்கள் வேண்டாமே

இருவர் இணையும் பாதையில் மேடு பள்ளம் இருக்கும்

பலர் குறுக்கிடு பாதையில் முட்களாய் நிற்கும்

பல நேரம்  மேடு பள்ளம் தாண்டி பயணம் தொடரும்

சில நேரம் முட்கள் பயணத்தைத் தொடர விடாது

இதை இருமனங்களும் புரிந்த கொள்ள வேண்டும்

சுற்றி இருக்கும் பல மனங்களும் அறிந்து செயல்பட வேண்டும்