Marriage is always between two people not between two families
திருமணம் இரு நபர்களிடையே
திருமணத்திற்குச் சொந்தங்கள் வேண்டும்
திருமணப் பந்தத்திற்குச் சொந்தங்கள் வேண்டாமே
இருவர் இணையும் பாதையில் மேடு பள்ளம் இருக்கும்
பலர் குறுக்கிடு பாதையில் முட்களாய் நிற்கும்
பல நேரம் மேடு பள்ளம் தாண்டி பயணம் தொடரும்
சில நேரம் முட்கள் பயணத்தைத் தொடர விடாது
இதை இருமனங்களும் புரிந்த கொள்ள வேண்டும்
சுற்றி இருக்கும் பல மனங்களும் அறிந்து செயல்பட வேண்டும்