164. சௌந்தரவள்ளியின் மீசை - S. ராமகிருஷ்ணன்

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

11-12-2022 • 19 mins

கொடிது கொடிது வறுமை கொடிது

அதனினும் கொடிது இளமையில் வறுமை.

அதோடு விடலைப் பருவ கவலைகளையும் சேர்ந்து கொண்டால்? அதிலும் கொடியது இதெல்லாம் நேர்வது ஒரு பெண்ணிற்கு. அம்மாவும் பெண்ணும் கட்டிக்கொண்டு அழுகையில் வாசகன் மனத்தை ஒரு பாறாங்கல் வந்து அடைக்கிறது.

அறிவியல் வாத்தியாரின் அறியாமை, அதனால் சீண்டப்பட்டு படிக்கும் வாய்ப்பையே இழக்கும் மாணவி. . .பெண்ணுக்கு என்று ஒரு இலக்கணம் வகுத்து அடைத்து வைக்கும் சமுதாயம், அவள் உடலில் ஏற்படும் பிறழ்தலுக்கும் அவளையே காரணமாக்கி ஏறி மிதிக்கிறது. . .என்னை மிகவும் பாதித்த கதை. . .

--- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support