162. அனந்தசயனம் காலனி- தோப்பில் முகமது மீரான்

தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

27-11-2022 • 21 mins

தோப்பில் முஹம்மது மீரான் ஒரு மிகச்சிறந்த யதார்த்தவாத இலக்கியவாதி. அவசர யுகத்தில் அக்கமபக்கம் யார் வசிக்கிறார்கள் என்றே தெரியாத இரக்கம் மனிதாபிமானம் என்ற மனிதத் தன்மையே மறந்துவிட்ட பட்டணத்து மேல்தட்டு மக்களை தலையில் குட்டும் கதை இது.

--- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/rams1/support